cbecpy@gmail.com      +9198944 75754

“ஜெயஸ்ரீ மீது நடவடிக்கை எடுங்கள்” - நடிகை மகாலட்சுமி போலீசில் புகார்..!

Home / Movies / “ஜெயஸ்ரீ மீது நடவடிக்கை எடுங்கள்” - நடிகை மகாலட்சுமி போலீசில் புகார்..!
  17-Dec-2019  
Movies Back to

சின்னத்திரை நடிகை மகாலட்சுமி சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

‘தேவதையைக் கண்டேன்’ என்ற சீரியலில் ஹீரோவாக நடித்திருப்பவர் ஈஸ்வர். இவரது மனைவி ஜெயஸ்ரீயும் சின்னத்திரையில் நடித்து வருகிறார். இந்த தம்பதிக்கு 5 வயதில் குழந்தை ஒன்று உள்ளது.

இதனிடையே நடிகர் ஈஸ்வருக்கும் சீரியல் நடிகை மகாலட்சுமிக்கும் தொடர்பு இருப்பதாகவும், அதனால் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் ஜெயஸ்ரீ சமீபத்தில் புகாரளித்திருந்தார். அதன்பேரில் ஈஸ்வர் கைது செய்யப்பட்டு சிறை சென்று பின்னர் ஜாமீனில் வந்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

  Contact Us
  Creative Point

Coimbatore

Tel : + 91 98944 75754
Mail : cbecpy@gmail.com
Business Hours : 9:30 - 5:30

  About

Follow us on Social Media

Site Map
Show site map
  Introduction

Post your company classifieds at free of cost.